இராணுவ முகாமிற்குள் திருட முற்பட்ட இருவர் கைது

இராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றம் சாட்டி இருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் உள்ள இராணுவமுகாமுக்குள் புகுந்து இரும்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடினார்கள் என இருவரை நேற்றைய தினம் இராணுவத்தினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்தனர். அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அதனை அடுத்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் … Continue reading இராணுவ முகாமிற்குள் திருட முற்பட்ட இருவர் கைது